Showing posts with label balakumaran books free download. Show all posts
Showing posts with label balakumaran books free download. Show all posts

Writer Balakumaran Dhaasi Novel Free Download


 Balakumaran is one of the best Tamil novel writers. This novel Dhaasi wrote by writer balakumaran and get the PDF version of this book for free download from here. Its is one of his notable novel in Tamil. If you are looking for this Dhaasi novel, download this novel in the PDF version from here

 

Book Details:

  • Book Name: Dhaasi
  • Author: Balakumaran
  • Genre: Fiction
  • Category: Novels
  • Total pages: 40
Share:

Writer Balakumaran Adukku Malli & Nee Pournami Novel Free Download

             Balakumaran is one of the best Tamil novel writers. This novel. Adukku Malli & Nee Pournami wrote by writer balakumaran and get the PDF version of this book for free download from here. Its is one of his notable novel in Tamil. If you are looking for this Adukku Malli & Nee Pournami novel, download this novel in the PDF version from here




Book Details:

  • Book Name: Adukku Malli & Nee Pournami
  • Author: Balakumaran
  • Genre: Historical
  • Category: Novels
  • Total pages: 185

Share:

Writer Balakumaran Pani Vizhum Malar Vanam Pdf Free Download

Balakumaran Pani Vizhum Malar Vanam
Balakumaran is one of the best Tamil novel writers. This novel Pani Vizhum Malar Vanam wrote by writer balakumaran and get the PDF version of this book for free download from here. Its one of the top-rated novel in Tamil and visa publications published this novel in 2012. If you are looking for this poosu manjal novel, download this novel in the PDF version from here
Details:

  • Book Name: Pani Vizhum Malar Vanam
  • Author: Balakumaran
  • Genre: Fiction
  • Category: Novels
  • Publisher: Visa Publications
  • Published: 2012
  • Total pages: 105
  • PDF Size: 25 Mb


Share:

Writer Balakumaran Kadaavul Veedu Novel Free Download

 


Kadaavul Veedu is an excellent novel from Tamil literature. It is a fascinating book by Balakumaran. This book supposed to one of the great works of Balakumaran. A lot of novels stories and screenplay wrote Balakumaran in his entire life. 

Writer Balakumaran Kadaavul Veedu Novel Free Download


  • Book Name: Kadaavul Veedu
  • Author: Balakumaran
  • Genre: Fiction
  • Category: Novels
  • Total pages: 54
  • PDF Size: 14 Mb
Share:

Writer Balakumaran Kalyana murungai Novel Free Download

 Kalyana Murungai is a fiction novel collection from the Tamil writer. Balakumaran is a well-known person in Tamil literature and also a prominent author who wrote this book. This book has a total of 30 pages, and the PDF size is only 07 MB. 



Writer Balakumaran Kalyana murungai Novel Free Download

  • Book Name: Kalyana Murungai
  • Author: Balakumaran
  • Genre: Fiction
  • Category: Novels
  • Total pages: 30
  • PDF Size: 07 Mb
Share:

Writer Balakumaran Thiruppoonthuruthi [திருப்பூந்துருத்தி] novel.

 


இந்த திருப்பூந்துருத்தி உயர்வாக பாரட்டப்படலாம் அல்லது கடுமையாக விமர்சிக்கப் படலாம். வாழ்க்கைக்கு இந்த புதினத்தால் என்ன லாபம் என்று ஆராயப்படலாம். எந்த கேள்விக்கும், எந்த ஆராய்ச்சிக்கும் இந்தப் புதினம் பொறுத்த அளவில் எனக்கு பதில் என்று ஏதுமில்லை. ஏனெனில் சிலவற்றை பற்றி விவாதிப்பது அவசியமேயில்லை. ஏன் விவாதிக்க விரும்பவில்லை. என்ற காரணம் கூட கூற முடியவில்லை. ணாக்டர் விக்கிரமன் அன்றி வேறு எவரும் இவ்வளவு நீண்ட தொடருக்கு இப்படி ஒரு அமைதியான ஆதரவை தந்திருக்க மாட்டார்கள். அவரை இறையருள் அடுத்து நின்று காக்கும். 

Share:

Writer Balakumaran Kaathal Kilikal Novel Free Download

 Kaathal Kiligal is an impressive novel in the Tami literature. It is one of the great novel books from Balakumaran; he was an eminent author from Tamil Nadu, India. Balakumaran is a famous author of all over 150 novels, 100 stories, and also he wrote 14 screenplays for Tamil movies. 



  • Book Name: Kaathal Kiligal
  • Author: Balakumaran
  • Genre: Fiction
  • Category: Novels
  • Total pages: 45
  • PDF Size: 23 Mb



Share:

Writer Balakumaran Itharkuthane Aasaipattai Balakumara Novel PDF Free Download

 சுமார் மூஞ்சி குமாராக விஜய்சேதுபதி, அவருக்கும் எதிர் வீட்டு நந்திதாவுக்கும் ஒரு தலைக் காதல், எதிர்ப்பு, அதனால் பிரச்சனைகள் ஒரு புறம், பாலாவாக மங்காத்தாவில் நடித்த அஸ்வின், அவருக்கும் சுவாதிக்கும் காதல், அவரது வேலையின் பிரச்சனைகள், குடித்து விட்டு வண்டியை ஓட்டி ஒரு பெண்மணிக்கு விபத்து ஏற்படுத்தி விடுகிறார், உயிருக்கு போராடும் இந்த பெண்மணியை காப்பாற்ற வேண்டும் அஸ்வின் குடித்த ஒயின்சாப்பில் ஒரு கொலை நடக்கிறது. கொலையாளிகள் விஜய்சேதுபதி செல்போனை திருடி தப்பித்து விடுகின்றனர், உயிருக்கு போராடும் பெண்மணிக்கு விஜய்சேதுபதியின் அரிய வகை ரத்தம் தேவை. கொலை செய்த இடத்தில் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் விபத்தில் சிக்கிய பெண்மணியின் கணவன் .இவை எல்லாம் சரியாகி விஜய்சேதுபதியின் ரத்தம் பெண்மணிக்கு கிடைத்ததா, அஸ்வினின் காதல் என்னவானது, கொலையாளிகள் சிக்கினரா, செல்போன் விஜய்சேதுபதிக்கு திரும்ப கிடைத்ததா, விபத்தில் சிக்கிய பெண்மணியின் கணவர் தப்பித்தாரா என்பது தான் கதை.



வகை:நாவல் (Novel)
எழுத்தாளர்:பாலகுமாரன்
பதிப்பகம்:விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN:
Pages:240
பதிப்பு:1
Published Year:2015



Share:

Writer Balakumaran Irandaavadhu Kalyanam Novel Free Download



Irandavathu Kalyanam is a splendent novel in Tamil literature. Entirely it is a fiction type novel. The plot of this book is fascinating. The Tamil distinguished author Balakumaran wrote this book. If you read it, I hope you will get much enjoyment. Tamil books PDF makes a PDF format of this book. 




Writer Balakumaran Irandaavadhu Kalyanam Novel Free Download

  • Book Name: Irandavathu Kalyanam
  • Author: Balakumaran
  • Genre: Fiction
  • Category: Novels
  • Total pages: 61
  • PDF Size: 05 Mb
Share:

Writer Balakumaran Udayaar Part – 5 Novel Free Download

 


தஞ்சை  பெரிய கோயிலை இராஜராஜ சோழர் எப்படி கட்டினார் என்பதை ஒரு பொறியாளரின் கண்ணோட்டத்தோடு அறியவே இப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். மேலும் எனக்கு சரித்திரத்தின் மேலும்  தீராத காதல் உண்டு. 

உடையாருடைய ஜந்தாம் மற்றும் ஆறாம் பாகங்களைப் படிக்க மிகவும் ஆவலாய் உள்ளேன்.  மேலும் இப்புத்தகத்தைப் படித்த பின் என் வாழ்வில் ஓர் அதியமும் நடந்தது. கடந்த ஒரு வருடமாக எனக்கு வீட்டில் வரன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இப்புத்தகங்களை நான் படிக்க ஆரம்பித்தபொழுது எனக்கு ஒரு வரன் வந்தது. இப்பொழுது அவ்வரனே முடிந்துள்ளது.ஆவணி மாதர் இருபத்தியிரண்டாம் தேதி அன்று எனக்கு நிச்சயதாம்பூலமும் சிறப்பாக நடந்தேறியது.


வகை:வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்:பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்:விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN:
Pages:368
பதிப்பு:11
Published Year:2011
Share:

Writer Balakumaran Udayaar Part – 4 Novel Free Download

 


தங்களின் கட்டுரையைப் படித்ததிலிருந்து, அந்த பக்தி ஒருமுறைபடுத்தப்பட்டு சீராக மாறியது. முண்டகக் கண்ணி அம்மன் தலவரலாறு அறிந்து  நான் அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். 

தங்கள் கட்டுரையைப் படிக்கும் சில நாட்களுக்கு துன் எனக்கு உறக்கத்தில் ஒரு கனவு வந்தது. அதன்படி, அம்மன் தற்போதுள்ள கர்ப்பக் கிரகத்திற்குப்பின் உள்ள நாகலிங்கத்திற்கு 4 அடியின் கீழ், தெளிந்த தண்ணீரீன் மேல் உள்ள அழகிய தாமரைப் பூவில் அமர்ந்திருக்கும் அழகிய காட்சி என் கண்ணில் தென்பட்டது.

எனக்கு ஏற்பட்ட வியப்பு என்னவென்றால் ,சில தினங்களுக்குப் பின் இதே கருத்தைத் தாங்கள் ஒரு சொற்பொழிவில் கூற நான் கேட்க நேர்ந்தது.

Writer Balakumaran Udayaar Part – 4 Novel Free Download

வகை:வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்:பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்:விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN:
Pages:416
பதிப்பு:10
Published Year:2009
Share:

Writer Balakumaran Udayaar Part – 2 Novel Free Download

 


சோறுடைத்த சோழநாட்டில் பிறந்தவர்களுக்கெல்லாமே பெரிய கோயில் என்று அழைக்கப்படும்  பிரகதீஸ்வரர் கோவில் மீதும், அதைக்கட்டிய மாமன்னர் உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவர் மீதும் மிகப்பெரிய மரியாதை இருக்கும். அடிமனதிலிருந்து காதல் பொங்கும். 

சோழநாட்டில் பிறந்தவர்களுக்கே என்றில்லை, யாரேல்லாம் சரித்திரத்தின் ரசிகர்களோ அவரகளுக்கெல்லாம் பிரமிப்பு ஊட்டக்கூடிய விஷயம்தான் ஸ்ரீ ராஜராஜ தேவரின் சாதனை.


வகை:வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்:பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்:விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN:
Pages:464
பதிப்பு:13
Published Year:2010
Share:

Writer Balakumaran Gangai Konda Chozhan Part-3 Novel Free Download

 

வகை:சரித்திர நாவல் (Sarithira Novel)
எழுத்தாளர்:பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்:விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN:
Pages:520
பதிப்பு:3
Published Year:2014


கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புகிறார்கள். ராஜேந்திரர் இதானால் கோபமடைந்து ஸ்ரீ விஜயத்தின் மீது போர் தொடுக்க முடிவெடுக்கிறார். ராஜேந்திரர் வீரமாதேவி உடன் நாகைக்கு செல்கிறார் போர் கப்பல்களை வாங்க மற்றும் கைபற்ற முடிவெடுக்கிறார். இதனிடையே இடங்கை வலங்கை படை வீரர்களிடைம் பகை மேலும் வலுக்கிறது. இராஜேந்திரர் ராஜாதிராஜானை இளவரசு பட்டம் கட்டுகிறார் , அவனும் தனக்கு தனியாக சபையை உருவாக்குகிறான்.


கங்கே யாதவ் சோழ நாட்டிற்குள் புகுந்து இராஜேந்திறரை கொல்ல முயற்சித்து , அரையன் ராஜராஜனிடம் அகப்படுகிறான். அவனிடம் எல்லா பதில்களையும் பெற்றுவிட்டு அவனை கொன்று விடுகிறார். ராஜேந்திரர் அம்மங்காவை வேங்கி நாட்டிற்கு அனுப்புகிறார். அரையன் ராஜராஜனையும் அனுப்புகிறார். சோழர் படை ஸ்ரீ விஜயத்தை நோக்கி வீறு கொண்டு சென்றது .

ஸ்ரீ விஜயத்தை கைபற்ற தான் முதலில் வலுவான கடற் படையை உருவாக்க வேண்டும் என முடிவெடுத்து, மீகாமன் மற்றும் மாலுமிகளை தேர்தேடுக்கிறார். ஒரு கொள்ளைக்கார கப்பலை கைப்பற்ற முயலும்போது, மாணிக்கவாசகன் என்ற பண்டியனாட்டனை சந்திக்கிறார். அவன் கடல் மற்றும் அதன் போக்கினை எடுத்து உரைக்கிறான்.

Share:

Writer Balakumaran Gangai Konda Chozhan Part-2 Novel Free Download

 

வகை:சரித்திர நாவல் (Sarithira Novel)
எழுத்தாளர்:பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்:விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN:
Pages:568
பதிப்பு:6
Published Year:2019


ராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு சிறப்புடன் இருந்தது. சோழநாடும் கீழைச் சாளுக்கியமும் நட்பாக இருந்தாலும், மேலைச் சாளுக்கியம் கீழைச் சாளுக்கியத்தை வளைக்க முயற்சி செய்கிறது. ஜெயசிம்மன் (மேலைச் சாளுக்கிய மன்னன்) கீழைச் சாளுக்கியத்தின் வளத்தைச் கண்டு தன் நாட்டுடன் இணைக்க முயலுகிறான். விமலாதித்தனின் இரண்டாம் திருமணத்தின் காரணமாகப் பிறந்த புதல்வனை கீழைச் சாளுக்கியத்தின் அரசனாக்க ஜெயசிம்மன் முயலுகிறான். இதனால் கீழை சாளுக்கியம் தன் வசமாகும் என்று எண்ணுகிறான்.

விமலாதித்தன் உடல் நலக் குறைவால் இறக்கிறான். கீழைச் சாளுக்கியதைக் காப்பாற்ற ராஜேந்திரரின் மகன் மனுகுல கேசரி தலைமையில் சோழப் படை செல்கிறது. போரில் மனுகுல கேசரி இறக்கிறான் மற்றும் மூன்று தளபதிகள் கொல்லப்படுகிறார்கள்.

ராஜேந்திரர் தனது மகளான அம்மங்கா தேவியை நரேந்திரனுக்கு மணமுடிக்க முடிவெடுக்கிறார். இதனால் சோழ நாடும், கீழைச் சாளுக்கியமும் மேலைச் சாளுக்கியதிடமிருந்து பாதுக்கப்படும் என்று கருதுகிறார்.

Writer Balakumaran Gangai Konda Chozhan Part-2 Novel Free Download
Share:

Writer Balakumaran Dhana Raegai Novel Free Download

Book Name: Dhana Regai
Author: Balakumaran
Genre: Fiction
Category: Novels
Total pages: 33 
PDF Size: 03 Mb



Dhana Regai is the most popular book in Tamil literature. This book has gained massive popularity from Tamil readers; Balakumaran is a leading author in Tamil who wrote this impressive book. Are you thinking about to read this book? Download the PDF copy if you want to read it offline. 

Writer Balakumaran Dhana Raegai Novel Free Download



Share:

Writer Balakumaran Aanandha Vayal Novel Free Download

 


வகை:நாவல் (Novel)
எழுத்தாளர்:பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்:விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN:
Pages:280
பதிப்பு:10
Published Year:2009

வெகுஜன வாரப் பத்திரிகையில் வெளியாகும் தொடர்நாவல் வாசகர் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பது உண்மையாயினும், அத்தொடர் நாவல் புத்தக ரூபமாகி வெளிவருகையில்தான் ஒரு எழுத்தாழனுக்கு வாசகரின் முழுமையான மதிப்பீட்டை அறிந்துகொள்ள முடிகிறது.

பத்திரிகை மூலமாக எனக்கு வரும் கடிதங்கள் அல்லது பத்திரிகைகட்கு தொடர் நாவல் வளரும் போது, முடியும் போது வரும் கடிதங்கள் இவைகளை விட நேரடியாய் எனக்கு, முழுநாவல் படித்த பிறகு வரும் வாசக விமர்சனங்கள் தெளிவாய் இருக்கின்றன.

Share:

Writer Balakumaran Quotes

Balakumaran Quotes




சூழ்நிலைக்கு ஓடுவது தோல்வி.
சூழ்நிலையில் தன்னை இழப்பது மரணம்.
சூழ்நிலை தாக்கும்போதே யோசிப்பது யுத்தம்.



உங்கள் மனதையும், உங்கள் புத்தியையும் தனித்தனியே உற்றுப்பார்க்க கற்றுக்கொண்டால் இதனுடைய வலிமைகளும் அட்டகாசங்களும் உண்மைகளும் உங்களுக்குப் புரிய வரும். -கதை கதையாம் காரணமாம்.

சக்தி மிகுந்த குரு இருக்கும் இடத்தில் அமைதி தளும்பி நிற்கும். அருகே போய் நிற்க மனமாற்றம் ஏற்படும். -குரு.

மகிழ்ச்சி என்பது கார், பங்களா, காசு, பணத்தில் இல்லை. நன்றாக உண்டு நன்றாக தூங்க முடிகிறதா என்பதுதான் மிக முக்கியம். உண்மையிலேயே உங்களைப் பற்றி அக்கறைப்படுகிற, அன்பு காட்டுகிற மக்கள் இருக்கிறார்களா என்பதுதான் முக்கியம்.

திருமணம் என்கிற விஷயம் புனிதம் என்கிற வார்த்தையோடு எப்படி தொடர்பாயிற்று.சடங்கு புனிதமா. சந்தித்தது புனிதமா.சம்மதம் புனிதமா. யோசித்துப் பார்க்கையில் சந்தித்து, சம்மதமாகி, சம்மதத்தை சடங்காக்கியதே திருமணம்.சந்தித்தும், சடங்கும் செயல்கள். சம்மதம் என்பது எண்ணம்., ஓர் உணர்வு. சம்மதம் எதற்கு, எதன் பொருட்டு. வாழ்வதற்கு.திருமணச் சம்மதம் என்பது ஆணும் பெண்ணும் ஒரு கூரைக்குக் கீழ் உணர்வுகளைப் பரிமாறி வாழ்வது. எந்த உணர்வுகளை. காதல்,காமம், தாபம்,சோகம், மகிழ்வு, நல்லது, கேட்டது எல்லா உணர்வுகளையும் ஒருவருக்கு ஒருவர் பரிமாறி வாழ்வது.

-இனிது இனிது காதல் இனிது.

ஒரு மகனுக்கு நல்ல தந்தையே குரு. நல்ல தந்தையே தோழன். அவனே தெய்வம் போன்றவன்.தந்தை என்பது மந்திர ரூபம். மந்திரம் என்பது வாழ்வதற்கான விதிமுறைகளின் சுருக்கம். ஒருவனுக்கு நல்ல தந்தை கிடைத்தால் நல்ல வாழ்க்கை கிடைத்துவிட்டதென்று அர்த்தம்.

உண்மையாய் இருப்பதுதான் சுயபலம். அப்போது பேச்சும் செயலும் மிக மிகச் சுதந்திரமாக இருக்கும். அந்தச் சுதந்திரம் எவரையும் காயப்படுத்தாது இருக்கும். -குரு.

“பெண், விரல் நீட்டிக் குற்றம் சுமத்தினால் கடவுளையும் காமுகன் என்று உலகம் நம்பும்”
― பாலகுமாரன் (Balakumaran), தாயுமானவன் [Thayumanavan]

“பசித்தபோது உணவு கிடைப்பது பெரிய வரம்”
― பாலகுமாரன் (Balakumaran), தாயுமானவன் [Thayumanavan]

“எது உயர்ந்ததோ அது தாழும், எது தாழ்ந்ததோ அது உயரும்”
― பாலகுமாரன் (Balakumaran), கங்கை கொண்ட சோழன் (பாகம் 3) [Gangai Konda Cholan #3]

“இந்த பெரியபுராணக்கதைகள் நமக்கு என்ன சொல்கின்றன என்று நான் திரும்பத் திரும்ப யோசித்துப் பார்த்தேன். இந்த பரதகண்டத்தின் எந்த மூலையிலும் இப்படிப்பட்ட செயல்கள் நிகழ்ந்திருக்குமோ என்று கேள்வி கேட்டேன். இந்த சோழ, சேர பாண்டிய நாட்டில்தான், தமிழ் பேசும் நல்லுலகில்தான் இப்படிப்பட்ட அற்புத விசயங்கள் நடந்திருக்கின்றன. தட்சிண பூமி புண்ணிய பூமி தாயே. சிவனைச் சேர்ந்தவர்களுக்கு தான் என்றும், தனது என்றும் ஒருநாளும் கர்வம் கூடாது. சிவனைச் சேர்ந்தவர்கள் ஒரு நியதிக்கு கட்டுப்பட்டவராகத்தான் இருக்கிறார்கள். இதுதான் நமது நாகரிகம். இதுதான் நமது பண்பாடு." - செப்புப் பட்டயம், ப.93”
― பாலகுமாரன் (Balakumaran)

“புத்தர் என்கிற பெயரில் அமைதி என்கிற பெயரில் அன்பு என்கிற பெயரில் ஒரு குழு செய்கிற அட்டகாசம்”
― பாலகுமாரன் (Balakumaran), கங்கை கொண்ட சோழன் (பாகம் 3) [Gangai Konda Cholan #3]

“யார் எதிரி? யார் நண்பன்? காலம் காட்டும் மாயை இது. காலம்தான் எதிரி. காலம் தான் நண்பன். காலம்தான் குரு. காலமே கடவுள்.”
― Balakumaran, Thayumanavan

“ரீகலெக் ஷ ன் ஆஃப் தாட்ஸ் மனுஷாளுடைய பெரிய சொத்து இது. நடந்ததை நினைவுக்குக் கொண்டுவந்து யோசனை பண்ணத் தன்னைப் பக்குவப் படுத்திக்கறது மனுஷாளுக்கு மட்டுமே உண்டு. மிருகம் மாதிரி சட்டென்று கோபமோ, காமமோ வந்துடறதில்லே. வாலை மிதிச்சவுடனே பாஞ்சுடறதில்லை. கோபப்பட்டா என்னாகும்னு நம்மாலே யோசிக்க முடியும். தொடர்ந்து யோசிக்கிறவன் ஞானி. முடியாதவன் மிருகம். யோசனை பண்ணினதின் விளைவு இன்றைய வாழ்க்கை, வளர்ச்சி.”
― Balakumaran, Irumbu Kudhiraigal

“ஞானத்துக்கும் தொழிலுக்கும் என்னப்பா சம்பந்தம்? இரை தேடறது நமக்கும் உண்டே. புத்தியை வயத்தாலே கட்டிப் போட்டிருக்கே. ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழி யாய்ன்னு ஒளவைக் கிழவி பாடறாளே. இரை தேட வேண்டாம்னா பாறாங்கல்லாய்ப் போயிடுவோம். பாறைக்குப் பிரச்சனை இல்லை. மிருகம் மாதிரி இரை மட்டும் தேடற சுபாவமும் இல்லை. இரையும் தேடி ஞானமும் தேடி... அட்டா என்ன சுகம், எப்படிப்பட்ட போராட்டம். இது பனிஷ்மென்ட் இல்லை அம்பி. சுயமா புடம் போட்டுக்கற வித்தை, சுவாரஸ்யமான விளையாட்டு.”
― Balakumaran, Irumbu Kudhiraigal

“மானாபிமானம் விட்டுத் தானாக நின்றவருக்கு என்று ஒரு பாட்டு வரும். அப்படி நின்றவருக்குப் பெயரில்லை; விலாசமில்லை;”
― Balakumaran, Sri Ramana Maharishi

“அந்த எல்லை முடிந்து மறுபடி பார்த்த”
― Balakumaran, Udaiyaar Part - II

“மனிதர்கள் எல்லோரையும் பகைத்துக் கொள்ள முடியாது. ஆனால் அதேநேரம் தினமும் யாரையாவது பகைத்துக் கொண்டுதான் இருக்கவேண்டும். பகைக்கு ஏற்றவர் யார் என்று மனம் தேடிக் கொண்டேயிருக்கும். அவர்களை எந்தக் காரணமுமின்றி பகைத்துப் பழிவாங்கும் மனம் விசித்திரமானது. ஒருவனுக்குத் தன மனம் போடும் ஆட்டம் பற்றிய பிரக்ஞை இல்லையெனில் அவன் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. முன்னேற முடியாதவர்கள்தாம் மற்றவர்களை அதிகம் தொந்தரவு செய்கிறார்கள்.”
― பாலகுமாரன், குன்றிமணி [Kundrimani]

“இதுதான் வாழ்க்கையின் சுழற்சி, இது எப்போது மீறப்பட்டாலும் பிரச்சினை வரும். பெண்களைத் தாங்குவது என்பது ஆண்களின் கடமை. தன்னைத் தாங்கும் ஆண்களுக்குப் பணிவிடை செய்து, அவனைக் காரியங்கள் செய்யச் செய்வது பெண்களின் கடன். இது இரண்டிற்கும் அடிப்படை அன்பு. பரஸ்பரம் மதிப்பு. இந்தச் சோழ தேசத்தில்”
― Balakumaran, Udaiyaar

“ஏன் அந்தப் பற்றுமற்று இரு என்று சொல்கிறேன் தெரியுமா? எந்தப் பற்று வைத்தாலும் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. நீ எதன் மீது நாட்டம் வைத்தாலும் அது உன்னைக் காப்பாற்றப் போவதில்லை. இடையறாது இயற்கை தன்னை சரி செய்து கொண்டிருக்கின்ற வேகத்தில் நீங்கள் உயர்வதும், தாழ்வதும் நடக்கிறது. உங்களால் ஆவது இங்கு ஏதுமில்லை. காட்டாற்று வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகிற சருகாக நீ இருக்கிறாய்.”
― Balakumaran .., Karnanin Kadhai

“இது மனிதனின் பலகீனமான நேரம் வலியும் அவமானமும் ஆளைக்குடைசாய்த்து விட்ட நேரம். கோபாலன் அடுத்த பதினைந்து நிமிடத்தில் தன் திட்டங்களைச் சொல்லிவர அந்த மாலை வேளையில் சிறையில், அரையிருட்டில் சுலபமாய்த் தலைவனானான்.”
― Balakumaran, Mercuri Pookkal

“இத்தனை நாள் அனுபவிச்சுட்டு....' சியாமளி பேசினது நினைவுக்கு வந்தது. எல்லா பெண்களும் ஏன் கூடல் அநுபவத்தை ஆணுக்கே சொந்தமாக்குகிறார்கள் என்பது தெரியவில்லை. எவனோ சொன்னது நினைவுக்கு வருகிறது When rape is inevitable like back and enjoy it இந்தத் தேசத்துப் பெண் எவளாவது இதைச் செய்வாளோ? கடைசிவரை போராடி இறந்தாள் சாவது உசத்தியானது. அப்பா - உயிர் எத்தனை அல்பம் இவர்களுக்கு, யோசிக்க யோசிக்க தலைக்குள் கனல் ஏறிக் கண்ணை அழுத்திற்று.”
― Balakumaran, Mercuri Pookkal


Share:

Find Novels By Name

Sample Text

Copyright © Writer balakumaran novels free download: Tamil Balakumaran Best Books Novels List Download | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com