Showing posts with label writer balakumaran words. Show all posts
Showing posts with label writer balakumaran words. Show all posts

Writer Balakumaran Motivational Words and Quotes


Here are the Latest Collection of Balakumaran Motivational Quotes in Tamil.

சிலருக்கு சில நேரம் மிக நல்ல வழிகாட்டி கிடைத்துவிடும்.எந்த முயற்சியும் செய்யாமல் எந்த தேடலும் நடத்தாமல் தானாய் எதிரே உதவி செய்ய ஆள் கிடைத்துவிடும்.அப்படி கிடைத்த உதவியை இழிவாக்காமல் தக்க வைத்துக்கொள்ள சாமர்த்தியம் வேண்டும். உதவியா இது என்று சந்தேகம் கொள்ளாமல் உவப்பாய் உறவாடவேண்டும். -கடலோரக்குருவிகள்.

Share:

Writer Balakumaran Motivational Words and Quotes - 3


Here are the Latest Collection of Balakumaran Motivational Quotes in Tamil.

ஒரு வயதிலிருந்து நான்கு வயது வரை உள்ள மூன்று வருட காலம் மிக முக்கியமான காலம். ஒரு குழந்தையின் வளர்ச்சி அந்த வயதில் தான் தீர்மானிக்க படுகிறது. அந்த வயதில் நேசத்தோடும், நெறியோடும் வளர்ந்த குழந்தைக்கள் வாழ்நாளில் மிக உயர்ந்த நிலைக்கு எளிதில் வருவார்கள். உலக விசயங்களில் தெளிவாகவும், திடமாகவும் இருப்பார்கள். அங்கே தகப்பனாலும், தாயாலும் பாதிக்கப்பட்ட குழந்தைகள், வறுமையால் வாடிய குழந்தைகள், அன்புக்கு ஏங்கிய குழந்தைகள் ஜெய்ப்பது மிக கடினம். -தங்க கை.
Share:

Writer Balakumaran Motivational Words and Quotes


Here are the Latest Collection of Balakumaran Motivational Quotes in Tamil.

ஒரு மகனுக்கு நல்ல தந்தையே குரு. நல்ல தந்தையே தோழன். அவனே தெய்வம் போன்றவன்.தந்தை என்பது மந்திர ரூபம். மந்திரம் என்பது வாழ்வதற்கான விதிமுறைகளின் சுருக்கம். ஒருவனுக்கு நல்ல தந்தை கிடைத்தால் நல்ல வாழ்க்கை கிடைத்துவிட்டதென்று அர்த்தம்.

Share:

Writer Balakumaran Motivational Words and Quotes


Here are the Latest Collection of Balakumaran Motivational Quotes in Tamil.
பயமில்லாத மனதில் பதட்டம் இருக்காது. பதட்டமில்லா வாழ்க்கையில் அயர்ச்சி இருக்காது. அயர்ச்சி கவிழ்க்கும் வெறுப்பு இருக்காது. நான் என்னை நேசிப்பேன். என் வாழ்க்கையை நேசிப்பேன். என்னை சுற்றி உள்ளவர்களை நேசிப்பேன்.- இரண்டாவது சூரியன்
Share:

Part 4 - Writer Balakumaran Motivational Words and Quotes


Here are the Latest Collection of Balakumaran Motivational Quotes in Tamil

மனைவி ஒரு பொறுப்பு. அவளைப் பேணுதல் ஒரு கடமை. அவள் உனது குழந்தைகளின் தாய். உனக்கு ஸ்நேகிதி. நோய்ப்பட்டபோது தாதி. சுகத்துக்கு மட்டுமான பெண்ணில்லை. வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் பங்குகொள்ளும் உறவு. தாய்-தகப்பனை விட்டு புருஷன் வீட்டிற்கு வந்த மனைவியைக் கொஞ்சி, சீராட்டி, ‘நானிருக்கிறேன். எந்த பயமின்றி எதுவும் கேள். மனம்விட்டுப் பேசு’ என்று ஆதரவு செய்ய, அவள் வாரி வழங்குவாள்.

Share:

Find Novels By Name

Sample Text

Copyright © Writer balakumaran novels free download: Tamil Balakumaran Best Books Novels List Download | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com