Best Words by Writer Balakumaran 1

மனதைக் கட்டாதே. அது முடியாத காரியம். எகிறி திருப்பி அடிக்கும். மனதை கவனி. தானே பின்வாங்கும் சுருங்கும். காணாது போகும்
மந்திர ஜபம் ஒரு தந்திரம். 
மந்திரத்தை கவனித்தபடிக் சொல். எது மந்திரம் சொல்கிறது மனம்தானே. மனதை கவனிக்கத் துவங்கி விடுவாய் . 
செய்ய செய்ய ஏதோ ஒரு கணத்தில் இந்த கவனித்தல் பிடிபட்டுவிடும்.
செய்ய வேண்டுவது வைராக்யம். வைராக்யம் ஒரு தீர்மானம். திடம். இதற்கு காரணம் முன்னேறும் ஆசை.
இந்த ஆசை 'ஐயோ ஒண்ணும் தெரியலையே' என்கிற துக்கதில் வரும்.
எனக்கு தெரியும் என நினைக்க கற்க முடியாது. 
மன ஒருமையைக் கல். மற்றறெல்லாமும் நடு நிலையில் நின்று கற்கலாம். இதுவே கசடறக் கற்றல்.
Share:

0 comments:

Post a Comment

Find Novels By Name

Sample Text

Copyright © Writer balakumaran novels free download: Tamil Balakumaran Best Books Novels List Download | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com